Posts

Showing posts from 2015

Visit to Anandhur Sammandha vayal Buddha Vihar, Thiruvadanai Block, Ramanathapuram District.

Image
Visit to Sammandhavayal Buddha Vihar We group of people consist Professor Gopu, Department of Social Work, Ananda College, Devakottai, Dr.M.Velusamy Assistant Professor, Department of Social Science/Work, Alagappa University, Karaikudi and Mr. C. Venkateswaran Research Scholar, Department of Social Work, Alagappa University, Mr. Robert, Student of Social Work from Ananda College went to  Sammandhavayal village, Ayangudi Panchayat,Thiruvadanai taluk, Ramanathapuram District. Travelling Plan ( From Karaikudi to Devakottai (16 km), then Devakottai to Muppaiyur ( 16 km ) and then Muppaiyur to Pudhukurichi ( 8 km) at last ( Pudukurichi to Sammandhavayal ( 1 km). About Sammandhavayal Sammandhavayal is beautiful  & small village green surroundings. Near by villages are karungudi, Sutthamalli, Melaiyur, Pudhu Nagar, Pappana Kottai, Kavanakottai. We met Village President and former village president and some of the volunteers. Inquired about the historical Buddha statue and t

Beautiful Buddha Statue( 5 feet) Unearthed Near Thiruvadanai, Ramanathapuram District, Tamil nadu

Image
Thanks to : http://www.dinathanthiepaper.in/firstpage.aspx?editioncode=24#

பேராசிரியர் லட்சுமி நரசு அவர்களும் அயோத்திதாசரும் இணைந்து பணியாற்றியது குறித்து

பேராசிரியர் லட்சுமி நரசு அவர்களும் அயோத்திதாசரும் இணைந்து பணியாற்றியது குறித்துச் சொல்லுங்கள். அயோத்திதாசரின் காலம் பொதுவாகவே, காலனியாதிக்க இந்தியாவில் பரவலாக பவுத்தம் எழுச்சி பெற முயன்று கொண்டிருந்த காலம். கர்னல் ஆல்காட்டின் தலைமையிலான "தியோசாபிகல் சொசைட்டி', பவுத்தத்திலும் ஆர்வம் கொண்டிருந்தது. அவரது உதவியால் "மகாபோதி சொசைட்டி'யும் சென்னையில் தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில், சிங்கார வேலனார், லட்சுமிநரசு, அயோத்திதாசர் மூவரும் பவுத்தத்தைக் கையாள முன்வந்தனர். இம்மூவரும் வெவ்வேறு சமூகச் சூழ்நிலைகளிலிருந்து செயல்பட்டனர். பவுத்தத்தை நோக்கினர். கையாண்டனர். லட்சுமிநரசின் அறிவியல் பின்னணி, பொருளாதார உயர்நிலை, தமது சமூக சூழ்நிலையைத் தவிர்த்து தாழ்த்தப்பட்ட மக்களோடு ஈடுபாடு கொண்டது ஆகியவை அயோத்திதாசர் மனதில் தயக்கங்களை ஏற்படுத்தியது உண்மை. லட்சுமிநரசு தமது அறிவியல் பின்னணியை இணைத்து, ஆங்கிலத்தில் பவுத்தத்தின் அறிவியல் அடித்தளத்தை விவரித்தார். ஓரிடத்தில் இதை அயோத்திதாசர், "சயன்டிபிக் புத்திசம்' என்று கேலியாகக் கூறுகிறார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல,

அயோத்திதாசரைச் சந்தித்த கோசாம்பி

Image
அயோத்திதாசரைச் சந்தித்த கோசாம்பி ஆ. இரா. வேங்கடாசலபதி வரலாற்றுப் பேரறிஞர் தர்மானந்த தாமோதர் கோசாம்பியின் தந்தை என்பதற்கும் மேல் நினைவுகொள்ளப்பட வேண்டிய ஓர் ஆளுமை தர்மானந்த கோசாம்பி (1876-1947). இந்தியாவில் பௌத்த மறுமலர்ச்சிக்கு அடிக்கல் நாட்டியவர்களில் ஒருவர் தர்மானந்த கோசாம்பி. அவர் எழுதிய ‘கௌதம புத்தர்’ இன்றளவும் (தமிழிலும்) வாசிக்கப்படும் நூலாகும். போர்த்துகீசிய ஆளுகைக்குட்பட்ட கோவா பிரதேசத்தில், கௌட சாரஸ்வத் பிராமண குலத்தில் பிறந்த தர்மானந்த கோசாம்பி, இந்தியா, நேப்பாளம், பர்மா, இலங்கை முதலான இடங்களுக்கும் பயணித்து பௌத்தம் பற்றி அறிந்துகொண்டார். பாலி மொழி கற்றுத் தேர்ந்து, பௌத்த மூல நூல்களைப் பயின்றார். பௌத்த ஆய்வு தொடர்பாக ஹார்வார்டு பல்கலைக் கழகத்துக்குப் பலமுறை சென்றுவந்தார். ஹார்வார்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட ‘விசுத்திமாகா’ என்ற திரிபிடகத்தின் சாரமாகக் கருதப்படும் பௌத்த நூலுக்குப் பதிப்பாசிரியராக விளங்கினார். மராட்டியில் இவர் எழுதிய பௌத்தம் தொடர்பான நூல்கள் அவருக்கு

Dhammachakkaram Monthly Megazine

Image