Posts

Showing posts from August, 2015

August month Full Moon Day Community Meet Photos

Image

தேர் சாம்பல் எழுப்பும் கேள்வி எவிடென்ஸ் கதிர்

Image
தேர் சாம்பல் எழுப்பும் கேள்வி எவிடென்ஸ் கதிர் COMMENT   (47)    ·    PRINT    ·    T+    Tweet 4 சுதந்திரம் நம் நாட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கான சாட்சி சேஷசமுத்திரம் மாண்பிற்காக என் மனம் எங்கே விரும்புகிறதோ, அங்கே என் உடம்பு இருக்க வேண்டும். அதுதான் சுதந்திரம் என்றார் மார்ட்டின் லூதர்கிங். அந்தச் சுதந்திரம் நம் நாட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கான சாட்சிகளில் ஒன்றாகியிருக்கிறது சேஷசமுத்திரம். ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை நாடே கொண்டாடிக் கொண்டிருந்த போது, தங்களுடைய வழிபாட்டு உரிமையை நிலைநாட்ட முயன்றதற்காக தலித் மக்கள் உலா இழுத்துச் செல்லவிருந்த தேரை எரித்தழித்திருக்கிறார்கள் சாதி வெறியர்கள். தேர் ஏன் கண்களை உறுத்தியது? சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித்துகள் வழிபடும் மாரியம்மன் கோயிலின் திருவிழா ஆடி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். முதல் முறையாகக் கடந்த 2012-ல் இந்தக் கோயிலுக்காகத் தேர் ஒன்றை உருவாக்கி, வீதியுலாவுக்குச் சாமியை எடுத்து வர முயன்றபோது, பொதுப் பாதையில் தலித்துகள் தேர் ஊர்வலம் நடத்தக் கூடாது என்று தடை விதித்திருக

Invitation : September 2015 Full Moon Day and Community Get Together Meeting

Image

பவுத்தத்தின் காலடிச் சுவடுகள்

Image
பவுத்தத்தின் காலடிச் சுவடுகள் நேயா COMMENT   (2)    ·    PRINT    ·    T+    Tweet நாம் பல காலமாக யுவான் சுவாங் என அழைக்கும் சீன யாத்திரீகரின் சரியான உச்சரிப்பு பெயர் சுவான் ஸாங். சீனாவில் புறப்பட்டு நிரந்தரமாகப் பனி மூடிய பல மலைகளைக் கடந்து சுவான் ஸாங் துருக்கிய அரசர் ஒருவரின் நாட்டுக்குச் சென்றார். சுவான் ஸாங்கின் பயணத் திட்டங்களைக் கேட்டறிந்த அந்த அரசர், “எதற்காக இந்தியா செல்ல விரும்புகிறீர்கள்? அது வெப்பமான நாடு. அங்குள்ள மக்கள் அந்நியர்களை நன்றாக நடத்த மாட்டார்கள்” என்று கூறினார். ஆனால், சுவான் ஸாங் தான் எடுத்த முடிவைக் கைவிடவில்லை. அவருடைய விருப்பத்தை ஏற்ற துருக்கிய அரசர் சுவான் ஸாங்கின் பயணத்துக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார். ஆப்கானிஸ்தானைக் கடந்துதான் அவர் இந்தியா வர வேண்டும் என்பதால், ஆப்கன் மொழியை புரிந்துகொள்ள உதவியாக அவருக்குத் துணையாக ஒரு மொழிபெயர்ப்பாளரையும் அனுப்பி வைத்தார். இந்தியாவில் கால்பதிப்பு பால்க், பாமியன் ஆகிய பகுதிகளில் கனிஷ்கர் புத்த மதத்தைப் பரப்பி 500 ஆண்டுகளுக்குப் பிறகும் அம்மதம் அங்கே சிறப்புடன் விளங்கியது. அங்

Land of a thousand temples

Image
June 27, 2013 Updated: June 27, 2013 19:04 IST Land of a thousand temples Anusha Parthasarathy At Padavedu. Photo: Anusha Parthasarathy The Yoga Ramar temple. Photo: Anusha Parthasarathy The sculpture of Nandagopal in the fields. Photo: Anusha Parthasarathy At Padavedu. Photo: Anusha Parthasarathy The Renugambal temple. Photo: Anusha Parthasarathy The Yoga Ramar temple. Photo: Anusha Parthasarathy Anusha Parthasarathy explores Padavedu where recently excavated temples are a treasure trove of stories, mysteries and ancient history The last stretch of road to Padavedu is bumpy and our car almost gives up. It chugs along hesitantly on the rocky terrain and stubbornly comes to a halt in the middle of the road. We are, for now, stranded at the entrance of Padavedu’s Renugambal temple. A map (that looks like a board game with the ‘you are here’ sign missing) shows a maze of small roads th

Dhamma Hills, Tamil Nadu

Image

Beauty of Dhamma Hills @ Sakyamuni Buddha Vihar

Image